இலங்கையில் வொக்ஸ்வெகன் கார் தொழிற்சாலை ஜனவரியில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Volkswagenஇலங்கையில் வொக்ஸ்வெகன் கார் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி குளியாப்பிட்டியவில் நடைபெறும் என கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் தெரிவித்தார். தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பெரும் எண்ணிக்கையிலான தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறும் எனவும், கார் உற்பத்தித் துறையில் அனுபவம் மிக்க இளைஞர்களுக்கு இது ஓர் சிறந்த சந்தர்ப்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்

மேலும் உயர்ந்த வருமானத்தைப் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இது துணைபுரியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply