பாராளுமன்றம் ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலை காரணாமாக அமர்வுகள் நண்பகல் 12.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.மாகாண சபைகள் திருத்தச் சட்டம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply