சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 02 வது ஒழுங்கை பகுதியில் நபர் ஒருவர், நேற்று சனிக்கிழமை (14) தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 47 வயதுடைய ஜூபிலி மாவத்தை, வைக்கால பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆவார்.
மேலும் வாசிக்க >>>














