இடைக்கால போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகள் சம்மதம் தெரிவித்து உள்ளதால் மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் படிப்படியாக தணிகிறது. போர் நிறுத்த அறிவிப்பு தங்களுக்கு கிடைத்த வெற்றி என ஈரான் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அறிவித்து உள்ளார். லெபனான் மற்றும் பிற இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள அமெரிக்கா, இஸ்ரேல் ஒப்பு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>















