இறக்குமதியாளர்களுக்கு கோடிகளில் இலாபம்: சாதாரண மனிதனால் ஈடு கட்ட முடியாது

May 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் உலர் நெத்திலி இறக்குமதியாளர்கள் 2022ஆம் மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் 18,590 கோடி ரூபாயை இலாபமாக அடைந்துள்ளதாக கோப் குழுவின் இரண்டாவது அறிக்கையில் தெரியவந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழக பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வவுனியாவில் 15 வயது சிறுமிக்கு போதைமருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வு : உடந்தையாக செயற்பட்ட பெண் உட்பட நால்வர் கைது

May 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வவுனியா நகரை அண்மித்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆப்கானில் கொட்டித்தீர்த்த கனமழை வெள்ளத்திற்கு 50 பேர் பலி

May 11th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 50 பேர் உயிரிழந்தனர். ஆப்கானின் தலைநகர் காபூல் உட்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

May 11th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் – தாவடி பகுதியில் பத்திரகாளி கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் கஞ்சா செடி வளர்த்த நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பொலிஸார் விரட்டிச் சென்ற நபர் மின்கம்பத்தில் மோதி உயிரிழப்பு

May 11th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் – புன்னாலைக் கட்டுவனில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு இன்று இரவு உயிரிழந்தார்.குறித்த சம்பவத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை வழங்குவது குறித்து பாதுகாப்பு சபை பரிசீலிக்கவேண்டும் – ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றம்

May 11th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கியநாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை வழங்குவது குறித்து ஐக்கியநாடுகள்பாதுகாப்பு சபை பரிசீலிக்கவேண்டும் என கோரும் தீர்மானத்தை ஐக்கியநாடுகள் சபை நிறைவேற்றியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையில் பொறுப்புக்கூறல் உண்மை நல்லிணக்கம் நீதி போன்றவற்றிற்கு ஆதரவளிப்பேன் – அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்படவுள்ள எலிசபெத் ஹோர்ஸ்ட்

May 11th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் பொறுப்புக்கூறல் உண்மை நல்லிணக்கம் நீதி போன்றவற்றிற்கு ஆதரவளிப்பேன் என இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்படவுள்ள எலிசபெத் கே கோர்ஸ்ட் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் : டயனா கமகே

May 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே, இந்நாட்டின் பாராளுமன்றத்தில் அமரக்கூடிய சட்டத் தகைமை எதுவும் கிடையாது என உயர் நீதிமன்றம் நேற்று (08) தீர்ப்பளித்துள்ளது. அதேவேளை, அவருக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09) தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தோட்டங்களில் தினக்கூலி முறை ஒழிக்கப்பட வேண்டும் : மனோ எம்.பி

May 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தோட்ட தொழிலாளர் சம்பளம் தொடர்பில் இந்த அரசு இந்த நிமிம்ம் வரை தோல்வி அடைந்து உள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு

May 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டுகளில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நிறைபோதையில் வீதியில் விழுந்து கிடந்தவர் வெய்யிலால் பலி யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனில் சம்பவம்

May 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மதுபோதையில் வெயிலில் வீழ்ந்து கிடந்தவர் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த எஸ்.ஜெயக்குமார் என்ற 45 வயதானவரே உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமானதாக அறிவிப்பு

May 9th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்பட்டுள்ளதால் அந்த பதவி வெற்றிடமாகி உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பாராளுமன்றம் அறிவித்துள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான டயானா கமகேவின் பதவி 2024 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதால் அந்த பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி அறிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

டயானா கமகே வெளிநாடு செல்ல தடை

May 9th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையில் தமிழர்களிற்கு எதிரான சித்திரவதைகளும் பாலியல் வன்கொடுமைகளும் தொடர்கின்றன : புதிய அறிக்கையில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம்

May 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பல வருடங்களின் பின்னரும் தமிழ்சிறுபான்மையினத்தை சேர்ந்த ஆண்கள் பெண்களை பாதுகாப்பு படையினர் கடத்திச்சென்று சித்திரவதை செய்துள்ளனர் என தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் என்ற மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பு ஜூன் 10ஆம் திகதி வழங்கப்பட வேண்டும் : வடிவேல் சுரேஷ்

May 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட ஆயிரத்து 700ரூபா சம்பளத்தை எதிர்வரும் ஜுன் 10ஆம் திகதி வழங்கப்பட வேண்டும். அதேவேளை உற்பத்தி ஊக்குவிப்பு என்ற பேரில் சம்பள அதிகரிப்பை மாற்றியமைக்கத் தோட்ட கம்பனிகள் எடுத்துவரும் நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button