முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலையப்பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக மானவாரி விவசாய நிலமான கூமடுகண்டல் பகுதியில் தமிழ்மக்களின் நெற்செய்கை நிலங்களை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் அடாவடித்தனமாக யானைவேலி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
Read the rest of this entry »














