தேர்தலை விரைவாக நடத்த அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் : மஹிந்த தேசப்பிரிய
உள்ளூராட்சி மன்றத்தேர்தலை துரிதமாக நடத்துவதற்கான பொறுப்பை அதனுடன் தொடர்புடைய அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என, தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply