நேபாளத்தில் நிலநடுக்கம்

March 9th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நேபாளத்தில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இது குறித்து இந்தியாவின் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆய்வு மையம் (என்.இஎம்.ஆா்.சி) கூறியதாவது திபேத்தையொட்டி நேபாள பகுதியில் உள்ளூா் நேரப்படி நேற்று சனிக்கிழமை நண்பகல் 2.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சட்டவிரோத மதுவை தடுக்க புதிய மதுபானம்

March 9th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சட்டவிரோத மதுபான பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் குறைந்த விலையில் புதிய வகை மதுபானத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல் கூடியது தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம்

March 9th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

28 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம்

March 9th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் 28 பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு : கட்டாயமாக்கப்பட்ட நடைமுறை

March 9th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் சகல வேட்பாளர்களும் தங்களது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மகன் செலுத்திய காரின் சில்லில் சிக்கி உயிரிழந்த தாய் : இலங்கையில் சோகம்

March 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொஹுவல பொலிஸ் பிரிவின் சுமனாராம வீதியில் நேற்று (7) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றும் 59 வயதுடையவர் என்றும், கொஹுவல சுமனாராம வீதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை அடைந்த முன்னேற்றம் : ஜனாதிபதியை வாழ்த்திய சர்வதேச நாணய நிதியம்

March 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை வாழ்த்துவதாகச் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜோர்ஜுவா தெரிவித்தார். 

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

விபச்சார விடுதி அதிரடியாக முற்றுகை; சிக்கிய பெண்கள் : தமிழர் பகுதியில் சம்பவம்

March 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மட்டக்களப்பு பாசிக்குடாவில் சட்டவிரேத விபச்சார விடுதி ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் முற்றுகையிட்டு பெண் முகாமையாளர் உட்பட 3 பெண்களை நேற்று மாலை கைது செய்து ஒப்படைத்துள்ளதாக பாசிக்குடா பொலிசார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இரண்டு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

March 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மொனராகலை மாவட்டம் வெல்லவாய – தணமல்வில பிரதான வீதியில் ஊவா குடா ஓயா பகுதியில் இரண்டு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஊவா குடா ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து வெள்ளிக்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் குழு

March 8th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யுத்தம் காரணமாக மூடப்பட்ட இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அமைச்சர் குழு நேற்று (7) காலை கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகிய அமைச்சர் குழுவினரே சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட்டனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஆரம்பமாகி 8 வருடம் : வட்டுவாகலில் விசேட கவனயீர்ப்புப் போராட்டம்

March 8th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 8 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில், அதனை முன்னிட்டு சனிக்கிழமை (8) வட்டுவாகலில் விசேட கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தம்பி கொலை : அண்ணன் தப்பியோட்டம்

March 8th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இரத்தினபுரி மாவட்டம் எலபாத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலுபத்கல பிரதேசத்தில் அண்ணனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தம்பி கொலை செய்யப்பட்டுள்ளதாக எலபாத்த பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் வெள்ளிக்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கட்டுகஸ்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்பு

March 8th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கண்டி மாவட்டம் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மகாவலி கங்கைக்கு அருகில் வெள்ளிக்கிழமை (07) மாலை சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாடசாலைகளில் பணம் அறவிட்டால் அறிவிக்கவும்:அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

March 8th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கல்விக் கொள்கைகளை முறையாக செயல்படுத்தாததாலும், அரசியல் தலையீடுகளாலும் பல நெருக்கடிகள் எழுந்துள்ளதாகவும், பாடசாலைகளில் பணம் வசூலிப்பது குறித்து கல்வி அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால், அது குறித்து உடனடியாக விசாரிக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முன்னாள் பொலிஸ்மா அதிபரை கைது செய்ய முடியாத பரிதாப நிலை:வைத்தியர் சமல் சஞ்சீவ

March 8th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி மற்றும் கடந்த அரசாங்கத்தில் இருந்த பாராளுமன்ற அமைச்சர்களுக்கு எதிரான பண மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்குடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முன்னாள் பதில் பொலிஸ்மா அதிபரை கைது செய்ய முடியாத பரிதாப நிலையில் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button