கெஹலியவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் : ஒருவருக்கு பிணை

May 6th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேகநபர்களும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சகல வேட்பாளர்களையும் எதிர்கொள்ள நான் தயார் : சஜித் செவ்வி

May 6th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் என்னை எதிர்த்துப் போட்டியிட்டாலும் அத்தனை வேட்பாளர்களையும் எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன்.இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

May 6th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அக்கரபத்தனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தில் காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தினை இன்று (06) பொலிஸார் மீட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சல்லி மீன்பிடி இறங்குதுறைப் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் : தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் துரித நடவடிக்கை

May 6th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

திருகோணமலை சல்லியில் உள்ள மீன்பிடி இறங்குதுறைப் பகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார். குறித்த இறங்குதுறைப் பகுதிக்கு இன்று சென்றிருந்த அமைச்சரைச் சந்திக்க வருகை தந்திருந்த கடற்றொழிலாளர்கள் கடல்முகப்புப் பகுதியில் மணல் தேங்கிக் கிடப்பதால் படகுகளை உட்பகுதி நோக்கி கொண்டு வருவதில் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வீட்டுக்குள் நுழைந்து தாயை கட்டிவைத்துவிட்டு மகளை கடத்திச் சென்று துஷ்பிரயோகம்

May 6th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உடுகம பகுதியில் 27 வயதுடைய பெண் ஒருவரைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உடுகம பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மெக்ஸிக்கோவில் காணாமல் போன சுற்றுலா பயணிகள் : பதற வைக்கும் சம்பவம்

May 6th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மெக்ஸிகோ நகரத்தில் கடந்த வார இறுதியில் சர்ஃபிங் பயணத்தின் போது காணாமல் போன இரு ஆவுஸ்திரேலியர்கள் மற்றும் ஒரு அமெரிக்க சுற்றுலா பயணியை தேடும் அதே பகுதியின் பாஜா கலிபோர்னியாவில்(Baja California) அதிகாரிகள் மூன்று உடல்களைக் கண்டெடுத்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றுடன் முடிவடையும் கால அவகாசம் : தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

May 6th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : 4,982 பேர் பாதிப்பு

May 6th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி கேகாலை, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 1,542 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இஸ்ரேலில் அல்ஜசீராவிற்கு தடை : அலுவலகத்திற்குள் இஸ்ரேலிய பொலிஸார்

May 6th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இஸ்ரேலில் அல்ஜசீராவின் ஊடகபணிகளை தடை செய்துள்ள பெஞ்சமின் நெட்டன்யாகுஅரசாங்கம் அல்ஜசீராவின் இஸ்ரேலிய அலுவலகத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரணிலை போன்ற அடிமை வேறு நாடுகளுக்கு கிடைக்கப்போவதில்லை : கஜேந்திரன் எம்.பி

May 5th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ரணிலை போன்ற அடிமை அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளுக்கு இனி கிடைக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தினை அவர் நேற்று(04.05.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடலில் நீராடிய 3 இளைஞர்களில் ஒருவர் மூழ்கி உயிரிழப்பு

May 5th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வெலிகம கடலில் நீராடிய மூன்று இளைஞர்கள் கடல் அலையில் சிக்குண்டு அள்ளுண்டு செல்லப்பட்டதுடன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று சனிக்கிழமை (04) வெலிகம, கந்துவ கடலில் அள்ளுண்டு செல்லப்பட்டப்போது இரு இளைஞர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை வழங்க மறுத்த பெண் கிராம அதிகாரி தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

May 5th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்த பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான கிராம அதிகாரி பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வீடொன்றில் தாய் சடலமாக கண்டுபிடிப்பு : 16 வயது மகனை காணவில்லை யாழில் சம்பவம்

May 5th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்துக்கு இடமான முறையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை உயிரிழந்த பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளதுடன், வீட்டின் சுவர்களில் இரத்தக் கறைகளும் காணப்படுகின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வீட்டு பணிப்பெண் பாலியல் வன்கொடுமை-தேவகவுடாவின் மகன் ரேவண்ணா எம்எல்ஏ கைது: கர்நாடக அரசியலில் பரபரப்பு

May 5th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும் மஜத எம்எல்ஏவுமான ரேவண்ணா மீது அவரது வீட்டு பணிப்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில், அவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள‌ அவரது மகனும் ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவை போலீஸார் தேடி வருகின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இசை நிகழ்ச்சியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

May 5th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இசை நிகழ்ச்சியின் போது இரு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button