ஈரான் துறைமுகத்திற்குள் எந்த கப்பலும் செல்வதையும், வெளியேறுவதையும் தடுக்கும் வகையில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை நடவடிக்கை திட்டமிட்டபடி நேற்று மாலை தொடங்கியது. இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள மற்ற அனைத்து துறைமுகங்கள் குறிவைக்கப்படும் என ஈரான் மிரட்டி உள்ளது. இதனால் மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கடந்த பிப்ரவரி 28ம் தேதி போர் தொடுத்த நிலையில், 40 நாள் சண்டைக்குப் பிறகு கடந்த 8ம் தேதி 2 வார தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது.
மேலும் வாசிக்க >>>













