போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது 

Wednesday, January 1st, 2025 at 12:16 (SLT)

போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் காலி பிரிவு அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

புதிய வருடத்தின் சவால்கள் குறித்து ஜனாதிபதி வௌியிட்ட விடயம்

Wednesday, January 1st, 2025 at 12:13 (SLT)

புதிய வருடத்தில் புதிய பரிணாமத்திற்கு செல்லவேண்டிய சலால் அரசாங்கத்திற்கு காணப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ரெலோ நீயூஸ் வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்ள்

Wednesday, January 1st, 2025 at 0:01 (SLT)

ரெலோ நீயூஸ் வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ரெலோ நீயூஸ் வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


மாயைகளை உணர்த்தும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும் : டக்ளஸ் தேவானந்தா

Tuesday, December 31st, 2024 at 13:44 (SLT)

மாறுதல்கள் எதனையும் இதுவரை தந்துவிடாத மாற்றத்துடன் கடந்திடும் 2024 ஆம் ஆண்டிற்கு விடை கொடுத்து, மாயைகளை உடைத்து யதார்த்தங்களை அடையாளம் காட்டும் ஆண்டாக அமைய புத்தாண்டை வரவேற்போம் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் புத்தாண்டு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

புதிய இராணுவத் தளபதி கடமைகளை பொறுப்பேற்றார் 

Tuesday, December 31st, 2024 at 13:41 (SLT)

இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ சற்று முன்னர் இராணுவ தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார். புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவும் புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நேற்று (30) நியமிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் வாசிக்க >>>

ஆடைத் தொழிற்சாலையொன்றை பார்வையிடச் சென்ற திசைக்காட்டி எம்.பிக்கள் இருவர் மீது தாக்குதல்

Tuesday, December 31st, 2024 at 13:39 (SLT)

பிங்கிரியவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றை பார்வையிடச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை சுற்றி வளைத்த மக்கள் குழுவொன்று அவ்விருவர் மீதும் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில், திங்கட்கிழமை(30) பிற்பகல் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் வாசிக்க >>>

இரத்த உறவுகளால் படுகொலை செய்யப்பட்ட இளைஞன்

Tuesday, December 31st, 2024 at 8:59 (SLT)

பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் தடிகளாலும் கற்களாலும் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (30) இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க >>>

அரச அச்சக திணைக்களத்தின் வலைத்தளம் மீது சைபர் தாக்குதல்

Tuesday, December 31st, 2024 at 8:54 (SLT)

இலங்கை அரச அச்சக திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அதன் தரவு மாற்றப்பட்டுள்ளது. அச்சிடும் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அனுமதியின்றி ஒருவர் பிரவேசித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

Clean Sri Lanka வேலைத்திட்டம் எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பம்

Monday, December 30th, 2024 at 11:20 (SLT)

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம் எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மட்டக்குளியில் கடத்திய நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கி வாழைத்தோட்டம் பகுதியில் கைவிட்டுச் சென்ற கும்பல்

Monday, December 30th, 2024 at 11:17 (SLT)

மட்டக்குளியிலுள்ள சமித்புர வீடொன்றிற்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நுழைந்த சிலர் அங்கிருந்த ஒருவரை கடத்திச் சென்று கூரிய ஆயுதங்களால் தாக்கி வாழைத்தோட்டம் பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

Monday, December 30th, 2024 at 11:12 (SLT)

நாட்டில் சில பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

25 ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிக்கோ ?

Monday, December 30th, 2024 at 11:08 (SLT)

தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஓய்வு பெறவுள்ள நிலையில், இலங்கை இராணுவத்தின் 25 ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிக்கோ பதவியேற்கவுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழில் சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

Monday, December 30th, 2024 at 11:02 (SLT)

யாழ்ப்பாணத்தில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பனை மரங்களை வெட்டியவர்கள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

காலி – மாத்தறை பிரதான வீதியில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்

Monday, December 30th, 2024 at 10:58 (SLT)

காலி – மாத்தறை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த தீ விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

விமானம் தரையிறங்குவதற்கு ஐந்து நிமிடங்களிற்கு முன்னர் பறவை மோதலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது : தென்கொரிய அதிகாரி

Monday, December 30th, 2024 at 10:51 (SLT)

தென்கொரிய விமானம் விமானநிலையத்தில் விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் பறவைமோதலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தென்கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. தென்கொரிய வரலாற்றில் மிக மோசமான விமானவிபத்திற்கான காரணங்கள் குறித்த விசாரணைகளின் போது இது தெரியவந்துள்ளதாக தென்கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>